Monthly Archives: February 2017

39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, February 7th, 2017
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விஷேட அதிரடிப்படை பிரிவு!

Tuesday, February 7th, 2017
கண்ணீர் கைக்குண்டுகளை பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கையில், ஈடுபடுத்தும் நோக்கில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் நோக்கில் புதிய படைபிரிவு ஒன்று... [ மேலும் படிக்க ]

என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது-கொலை செய்யப்பட்ட ரசிலாவின் இறுதி வார்த்தைகள்!

Tuesday, February 7th, 2017
புனேவில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரசிலா இறப்பதற்கு முன்னர் பேசிய கடைசி உரையாடல் குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார். பூனே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – கல்வி அமைச்சர்!

Tuesday, February 7th, 2017
நாட்டில் சுமார் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மொரட்டுவ வேல்ஸ்குமார கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு... [ மேலும் படிக்க ]

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சசிகலாவின் பதவியேற்பு: பெரும் குழப்பத்தில் மன்னார்குடி தரப்பு!

Tuesday, February 7th, 2017
தமிழக முதலமைச்சராக அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளரான சசிக்கலா நாளை பதவியேற்றபார் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன!

Tuesday, February 7th, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர் – கணக்காய்வாளர் நாயகம்!

Tuesday, February 7th, 2017
நாட்டில் அரச ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே பணியில் ஈடுபட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

தப்பிச் சென்ற 500 இராணுவத்தினர் கைது!

Tuesday, February 7th, 2017
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அதன்படி... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை!

Tuesday, February 7th, 2017
  நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே – மருத்துவர்கள் விளக்கம்!

Tuesday, February 7th, 2017
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே எனவும் அவரது கால்கள் அகற்றப்படவில்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை... [ மேலும் படிக்க ]