Monthly Archives: February 2017

அலவாங்கால் தாக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவர் சாவு – கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Saturday, February 11th, 2017
தனிப்பட்ட தகராறு காரணமாக அலவாங்கால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பத் தலைவர் 8 நாட்களின் பின் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் அதிகாலை சாவடைந்தார் என பொலிஸார்... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து குறித்து பயணிகள் குற்றச்சாட்டு!

Saturday, February 11th, 2017
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகளை ஏற்றிய பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி பொலிஸாரைக் கண்டு மிக மோசமாக பேருந்தைச் செலுத்தி பயணிகளை அலைக்கழித்துள்ளதாக பயணிகள்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க போராட்டத்தால்  நீர் விநியோகத்தடை ஏற்படலாம்!

Saturday, February 11th, 2017
நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை என்றால் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்க கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, February 11th, 2017
இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களான சிவராத்திரி, தைப் பொங்கல், தீபாவளி, மீலாதுன் நபி தினம் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் போன்ற தினங்களிலும் நாடளாவிய... [ மேலும் படிக்க ]

கிடைத்த உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு காரணம் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Friday, February 10th, 2017
வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசினால் வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாக மக்களது அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தப்படாமல் திரும்பும் நிலைக்கு  காரணம்  ஆற்றலும் அக்கறையும்... [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தில் புதிய பிரிவு!

Friday, February 10th, 2017
இலங்கை இராணுவத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக புதிய படை அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பேரழிவு இரசாயன அவசரநிலைகளை சமாளிக்கும்... [ மேலும் படிக்க ]

புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம்- கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

Friday, February 10th, 2017
புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம் என கென்ய அரசாங்கத்திற்கு கென்யாவின் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. உலகின் மிகப் பெரிய அகதி முகாம் தொகுதியாக இந்த முகாம்... [ மேலும் படிக்க ]

ஐந்து மாதங்கள் – மீண்டும் அதிகாரக் குறைப்பு!

Friday, February 10th, 2017
காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களே இருக்கும், நிலையில் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

Friday, February 10th, 2017
ஒரே தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளது.நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் பத்து... [ மேலும் படிக்க ]

டிரம்ப்பின் பயணத்தடை மீதான தடையை விலக்க மேல் நீதிமன்றம் மறுப்பு!

Friday, February 10th, 2017
பெரும்பான்மையாக முஸ்லீம் மக்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத் தடையை மீண்டும் அமுல்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு விதிக்கப்பட்ட தடையை... [ மேலும் படிக்க ]