Monthly Archives: February 2017

களஞ்சியத்தில் 1,732,682 கிலோக்கிராம் நெல் இருப்பு!

Monday, February 27th, 2017
யாழ் மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில் இருப்பதாக யாழ் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒரு சாதனையை தனதாக்கிய டிவில்லியர்ஸ்!

Monday, February 27th, 2017
தென்னாபிரிக்க அணித்தலைவரும் , துடுப்பாட்ட வீரருமான டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 9000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளனர். இவர் 205 ஒருநாள் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னிலை!

Monday, February 27th, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக இடம்பெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா  முன்னணியில்  உள்ளார். யாழ்.... [ மேலும் படிக்க ]

பிரபல பாடகர் சாந்தன்  காலமானார்!

Monday, February 27th, 2017
முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் 2.10 அளவில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தவறுகள் திருத்தப்பட்டு புதிய அத்தியாயம் எழுதப்படவேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, February 26th, 2017
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் அரசியல் தலைமைகளால் சுயநலங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தவறுகள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். கடந்தகால அனுபவங்களைப்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரவில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 26th, 2017
திருகோணமலையில்1993,1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம்  தமிழ் மக்களை  குடியேற்றங்களை ஏற்படுத்தி குடியேற்றியபோது, எமது முயற்சிகளை தடுத்து நிறுத்த முயற்சித்த சில தமிழ்த் தலைமைகள் அப்போதைய... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசரின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு!

Sunday, February 26th, 2017
தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவனின் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்றக்... [ மேலும் படிக்க ]

சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளியுடன் வைத்தியர் ஒரு நேரம் செலவிடவேண்டும் – அமைச்சர் ராஜித!

Sunday, February 26th, 2017
சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு       மற்றும்  சுதேச மருத்துவ துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக பயிலக்கூடிய நிலமை உருவாக்கப்படும்- ஜனாதிபதி!

Sunday, February 26th, 2017
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை கட்டியெழுப்புவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்... [ மேலும் படிக்க ]

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 26th, 2017
பாலம்போட்டாறு பத்தினிபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]