Monthly Archives: February 2017

அபராதம் தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

Wednesday, February 15th, 2017
நாட்டின் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழில் அசிட் வீச்சில் பலியாகிய மாணவி தொடர்பான சாட்சிகளின் விசாரணைகளுக்காக வழக்கை ஒத்திவைப்பு!

Wednesday, February 15th, 2017
யாழ்ப்பாணம் இளவாலைப்பகுதியில் மாணவி ஒருவர் மீது அசிட் வீசப்பட்டதில் பாதிப்புக்குள்ளான மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று யாழ் மேல்... [ மேலும் படிக்க ]

வழி நெடுக இரத்தம்! ஜெயலலிதா மரணம் தொடர்பில் தொடரும் அப்போலோ மர்மங்கள்

Wednesday, February 15th, 2017
போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

ஆட்சியமைக்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!

Wednesday, February 15th, 2017
சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியும் என தமிழகத்தின் பொறுப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார். தற்காலிகமாக ஏற்பட்ட கசப்பான... [ மேலும் படிக்க ]

இறக்குமதி அரிசிக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலைகள் – ஜனாதிபதி!

Wednesday, February 15th, 2017
உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கு தனித்தனியாகக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

யாழில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

Wednesday, February 15th, 2017
யாழ். மாவட்டத்தில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் ஒரு கிலோ கதலி... [ மேலும் படிக்க ]

சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு பாகிஸ்தான் வீரர்

Wednesday, February 15th, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஸிர் ஜெம்சித்திற்கு, அந்நாட்டு கிரிக்கெட் சபை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள், ரி-20) விளையாடுவதற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவுகின்றது ஆபத்தான நோய்!! எச்­ச­ரிக்கை

Wednesday, February 15th, 2017
இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மூளைக்­காய்ச்சல் தீவி­ர­மாகப் பர­வி­வ­ரு­வ­தாக வைத்­திய அதி­கா­ரிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். இது­வரை 11 பேர் இந்­நோய்க்கு உட்­பட்­டுள்­ள­தா­கவும்... [ மேலும் படிக்க ]

வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Wednesday, February 15th, 2017
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்... [ மேலும் படிக்க ]

பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Wednesday, February 15th, 2017
வடமாகாணக் கல்வியமைச்சினால்  பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி ஆசிரியர்கள் யாழ்.செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக ... [ மேலும் படிக்க ]