பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
Wednesday, February 15th, 2017
வடமாகாணக் கல்வியமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி ஆசிரியர்கள் யாழ்.செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பித்த தொடர்போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எமது போராட்டத்தைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளோம். எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிட்டாத பட்சத்தில் எமது போராட்டத்தைத் தீவிரமாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

Related posts:
ஜனாதிபதியின் சகோதரர் சிறையில்!
விசேட தேவையுடையோரை சேவைக்கு அழைப்பதில் அசௌகரியம் : மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்...
திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம்!
|
|
|
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப...
யாழ் நதி திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் - அபிவிருத்திக்கான யுத்தத்தை ஒற்றுமையாக ஆரம்பிப்போம் - ...


