Monthly Archives: February 2017

மே மாதம் இலங்கைக்கு வருகின்றார் இந்தியப் பிரதமர்!

Sunday, February 19th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா வெசாக் நாள்... [ மேலும் படிக்க ]

இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் பொறுப்பேற்பு!

Sunday, February 19th, 2017
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு!

Sunday, February 19th, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு துவிச்சக்கர வண்டி பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் பிரிவு யாழ்.சிரேஸ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய்!

Sunday, February 19th, 2017
துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை... [ மேலும் படிக்க ]

சகோதர இன மக்களின் மனங்களை வெற்றிகொள்வது அவசியம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Sunday, February 19th, 2017
தென்னிலங்கையில் வாழும் சகோதர மக்களது மனங்களை வென்றெடுப்பதனூடாகத்தான் இந்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை வென்றெடுக்கமுடியும். அதற்கான முன்னகர்வகளை நாம்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசியலை எமது  மக்களுக்காக  பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம்  – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, February 19th, 2017
  எமது கட்சிக்கென்று ஒரு வரலாறு உண்டு. அதற்கு தெளிவான கொள்கையும் இலக்கும் வகுத்து எமது ஜனநாயக வழிமுறை பயணத்தில் எமது தோழர்கள் கொடுத்த  அர்ப்பணங்களையும் தியாகங்களையும் நினைவில்... [ மேலும் படிக்க ]

சுபீட்சமான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு  உழைப்போம் –  ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, February 19th, 2017
கட்சியின் கொள்கையானது எமது உணர்வோடும், உழைப்போடும் ஒன்றாக கலந்துள்ள அதேவேளை, மக்கள் நலன்சார்ந்ததாக அமையவேண்டும். கடந்த காலங்களில் கரடு முரடான பாதையூடாகவும் உயிர்த்... [ மேலும் படிக்க ]

சைட்டம் விவகாரம்: இலங்கை மருத்துவ சபையின் தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, February 19th, 2017
சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் நிறுவனம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக சைட்டம்... [ மேலும் படிக்க ]

முகத்தை தானமாகப் பெற்ற இளைஞர்!

Sunday, February 19th, 2017
அமெரிக்காவின் மின்னெ கோட்டா மாகாணத்திலுள்ள வுயோமிங் நகரைச் சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவருக்கு பன்றிக் காய்ச்சல்  – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, February 19th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பவதிகள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால்... [ மேலும் படிக்க ]