Monthly Archives: February 2017

பொகோட்டாவில் குண்டு வெடிப்பு: பொலிஸார் ஒருவர்பலி, 30 பேர் காயம்!

Monday, February 20th, 2017
கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் (Bogota), நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில்  பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வெடிப்பு சம்பவம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் தேசிய சட்டவாரம் அனுஷ்டிப்பு!

Monday, February 20th, 2017
எதிர்வரும் 27 ஆம் திகதி  முதல் மார்ச் 4 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் தேசிய சட்டவாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. நாடெங்கிலும் இருந்து 1000இற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி ஓய்வு!

Monday, February 20th, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான சாகித் அப்ரிடி, நான் என் ரசிகர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் இலங்கை துறைமுகத்தில்!

Monday, February 20th, 2017
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான 'கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று வந்த இந்த கப்பலை இலங்கை... [ மேலும் படிக்க ]

வேட்டைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது!

Monday, February 20th, 2017
அநுராதபுரம் – வில்பத்து சரணாலயத்தில் வேட்டைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர், வனவிலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!

Monday, February 20th, 2017
குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு பயிற்சி!

Monday, February 20th, 2017
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஏற்ற வகையிலான முறைமை குறித்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சி... [ மேலும் படிக்க ]

சோமாலிய குண்டுவெடிப்பில் 39பேர் பலி : 50 போ் காயம்!

Monday, February 20th, 2017
சோமாலியாவின்  தலைநகர் மொகதிசுவின் சந்தைப் பகுதி ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த குண்டு  ஒன்று வெடித்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 போ் காயமடைந்துள்ளனா்  என... [ மேலும் படிக்க ]

சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது!

Monday, February 20th, 2017
2012 முதல் 2016 வரையான காலப்பகுதியிலான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியானது இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு தெரிவான மாண­வி­ தூக்­கிட்டு தற்­கொலை!

Monday, February 20th, 2017
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திரராஜா திவ்யா எனும் 21 வயதான... [ மேலும் படிக்க ]