Monthly Archives: January 2017

ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு – வரும் திங்கழன்று விசாரணை!

Thursday, January 26th, 2017
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறும் மத்திய... [ மேலும் படிக்க ]

பிரபல பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது!

Thursday, January 26th, 2017
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான `பத்ம` விருதுகளை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பத்ம விபூஷண் விருதுகள் ,... [ மேலும் படிக்க ]

கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Thursday, January 26th, 2017
கடற்படையின் ஊடகப் பேச்சாளராக இதுவரை பணியாற்றி வந்த அக்ரம் அலவி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இலங்கை கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லெப்டினட் கொமாண்டார் சமிந்த... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபைக்கு அபராத தொகையில் மட்டும் 9 கோடி வருமானம்!

Thursday, January 26th, 2017
நுகர்வோர் அதிகார சபைக்கு 2016 ஆம் ஆண்டு அபராதத் தொகை மூலம்  90.2 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால்... [ மேலும் படிக்க ]

நெல்லை உரிய முறையில் சந்தைப்படுத்தாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, January 26th, 2017
நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை உரிய வகையில் சந்தைக்கு அனுப்பாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உப குழு ஒன்று... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி:  தொடரை வெற்றது இலங்கை!

Thursday, January 26th, 2017
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியால் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 26th, 2017
இலங்கை முதலீட்டாளர்கள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பின்வாங்கும் ஒரு நிலையில். வெளிநாட்டு முதலீட்டாளர் பற்றி மேலும் கூற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன். எனவே... [ மேலும் படிக்க ]

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த வலியுறுத்து!.

Thursday, January 26th, 2017
நாட்டில் சுமார் 8.5 மில்லியன் வீதமான உழைப்பாளர்களில் சுமார் 1.5 மில்லியன் உழைப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் உட்பட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப்பெண் கொலை – சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு!

Wednesday, January 25th, 2017
யாழ்.ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை படுகொலை: வைத்திய பரிசோதனை அறிக்கை வெளியானது!

Wednesday, January 25th, 2017
பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான முக்கிய காரணம் என நேற்றையதினம் ஊர்காவற்துறை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் தொடர்பான... [ மேலும் படிக்க ]