Monthly Archives: October 2016

தவறாக வாகனம் செலுத்தியவருக்கு அபராதத்துடன் சாரதிப்பத்திரம் நிறுத்தம்!

Wednesday, October 12th, 2016
கிளிநொச்சிப் பகுதியில் தவறான முறையில் வாகனம் செலுத்தியவருக்கு 5000ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் சாரதியனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருக்கும் 70வீதமான இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, October 12th, 2016
இந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 தசாப்த காலமாக இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.... [ மேலும் படிக்க ]

வீசா தொடர்பில் பிலிப்பைன்ஸ் – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம்!

Wednesday, October 12th, 2016
பிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே (Perfecto Yasay) மற்றும்... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளின் பார்வைக்கு!

Wednesday, October 12th, 2016
அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக... [ மேலும் படிக்க ]

சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணுக்கு விளக்கமறியல்!

Wednesday, October 12th, 2016
யாழ். சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணொருவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(11) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

வல்வை. வி.கழக உதைபந்தாட்டம் ரேவடி ஜக்கிய இளைஞர் சம்பியன்!

Wednesday, October 12th, 2016
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டி!

Wednesday, October 12th, 2016
யாழ்.மாவட்ட பராத்தே வீரர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் அண்மையில் யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் அமைந்துள்ள ழுடுசு தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த 2... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்சாரம் தடைப்படும்!

Wednesday, October 12th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் தோப்பு,... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் நடமாடும் சேவை நாளை!

Wednesday, October 12th, 2016
யாழ். மாநகரசபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதியும் சோலைவரி, வியாபாரவரி செலுத்துதல், துவிச்சக்கரவண்டிகளுக்கான இலக்கத்தகடு வழங்கல் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவும் நாளை... [ மேலும் படிக்க ]

நவீன தொழில்நுட்பத்துடன் பொலிஸ் திணைக்கள் உருவாக்கப்படும் -சட்டம் ஒழுங்கு அமைச்சர்!

Wednesday, October 12th, 2016
உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட பொலிஸ் சேவையின் அவசியம் உணரப்பட்டிருப்பதின் காரணமாக பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக... [ மேலும் படிக்க ]