வாகன சாரதிகளின் பார்வைக்கு!

Wednesday, October 12th, 2016

அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஒபநாயக தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் மாதத்திற்குள் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

driving

Related posts: