வாகன சாரதிகளின் பார்வைக்கு!
Wednesday, October 12th, 2016
அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஒபநாயக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதத்திற்குள் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!
பிணைமுறி மோசடி விவகாரம் - சீ அறிக்கையின் தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்!
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடற்படையால் 2000 சதுப்புநில மரங்களை நாட்டல்!
|
|