Monthly Archives: October 2016

தனேஷ், மதுஷன் அபார கோல்கள் யங்ஹென்றில் அசத்தல் வெற்றி!

Thursday, October 13th, 2016
தனேஸ், மதுசன் ஆகியோரின் அபாரமான கோல்கள் மூலம் அந்தோனிபுரம் சென்.அன்ரனீஸ் அணியை தோற்கடித்து இளவாலை யங்ஹென்றிஸ் அணி. குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில்... [ மேலும் படிக்க ]

கோல் மழையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது ஊரெழு றோயல் அணி!

Thursday, October 13th, 2016
சயந்தன், நிதர்சன் ஆகியோரது அதிவேக கோல்கள் கைகொடுக்க முதல் போட்டியிலேயே கோல் மழையுடன் வெற்றிப் பயணத்தை தொடங்கியது றோயல் அணி. குப்பிளான் குறிஞ்கிக் குமரன் விளையாட்டுக் கழகம் வடமாகாண... [ மேலும் படிக்க ]

அம்மன் அழைத்ததாக கூறி அறுபதடி கிணற்றுக்குள் இறங்கிய பூசாரி பரிதாப பலி !

Thursday, October 13th, 2016
ஆலய பொங்கல் விழாவில் அம்மன் அழைப்பதாக 60 அடிக் கிணற்றுக்கு இறங்கிய பூசாரி உயிரிழந்த சம்பவம் வறுத்தலை விளான் பகுதியில் இடம்பெற்றது. வறுத்தலைவிளான் அன்னம்மாள் ஆலயத்தின் பொங்கல் விழா... [ மேலும் படிக்க ]

குடும்பப் பிணக்கு: புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Thursday, October 13th, 2016
குடும்பப் பிணக்குக் காரணமாகப் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்திருந்த திருநெல்வேலி வளாக வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி) யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வீரர் கொலை: பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவு!

Thursday, October 13th, 2016
கிரிக்கெட் வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஏழாம் எதிரியை, பன்னாட்டுப் பொலிஸாரின் (இன்ரபோல்) கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது இமையாணன் மத்தி!

Thursday, October 13th, 2016
தம்பசிட்டி ஞானவைரவர் விளையாட்டுக்கழகம் நடத்திய கரப்பந்தாட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் சம்பியனானது. ஞானவைரவர் விளையாட்டுக்கழகத்தின் கரப்பந்தாட்ட திடலில் நேற்று... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துச் சட்டம் வடமராட்சியில் இறுக்கம் : மீறுவோர் மீது நடவடிக்கை என பொலிஸ் அத்தியகட்சர் எச்சரிக்கை!

Thursday, October 13th, 2016
வடமராட்சியில் வீதிப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. வாகனங்களில் விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய குற்றங்கள் தொடர்பிலும் 0718591322 என்ற எனது... [ மேலும் படிக்க ]

மரண  தண்டணைக் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் ஒருவருக்கான சிறைக்கூடத்தில் 6 பேர் அடைப்பு!

Thursday, October 13th, 2016
மரண தண்டணை பெறும் கைதிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான சிறைக்கூடங்கள் நிரம்பி வழிவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை சாவுத்தண்டணை... [ மேலும் படிக்க ]

வடக்கு விவசாயிகள் அன்னாசியில் ஆர்வம்!

Thursday, October 13th, 2016
வடக்கு மாகாண விவசாயிகள் அன்னாசிச் செய்கையில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த முறை காலபோகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அன்னாசிச் செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொருள் ஏற்றியிறக்க யாழ்.நகரில் வலயம்!

Thursday, October 13th, 2016
யாழ்.நகரில் ஆஸ்பத்திரி வீதியில் சத்திரச் சந்திக்கும் ஒளவையார் சிலைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பொருள்களை ஏற்றி இறக்கும் வலயமாக மாற்றப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகரசபை... [ மேலும் படிக்க ]