Monthly Archives: October 2016

அன்றாட வாழ்வில் நாம் அறிந்திருக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்!

Sunday, October 30th, 2016
அவசர பொலிஸ் பிரிவு – 119,  011-5717171 அம்புலன்ஸ் (கொழும்பு) – 110 அவசர அம்புலன்ஸ் சேவை- 1990 பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938 அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919 நீர் வடிகாலமைப்புச் சபை –... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பாக வவுனியாவில் ஆராய்வு!

Sunday, October 30th, 2016
வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று முற்றாக எரிந்து நாசம்!

Sunday, October 30th, 2016
முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும்... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு நவீன ஊடகப் பரிணாமம் பெரும் சவால்- அமைச்சர் சாகல ரத்நாயக்க!

Sunday, October 30th, 2016
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையும் பொலிஸாருக்கு பெரும் சவாலை ஏற்பட்டிருப்பதாக சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

லசந்தவின் கொலை தொடர்பில் மேலும் 12 பேரிடம் வாக்குமூலம்!

Sunday, October 30th, 2016
சண்டேலீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேலும் 12 புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு... [ மேலும் படிக்க ]

முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!

Sunday, October 30th, 2016
வன்னி உட்பட வடமாகாணத்தில் மீள் குடியமர்த்தப்படும் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலண்டனில் திடீர் வெள்ளம் – மக்கள் அவதி!

Sunday, October 30th, 2016
இலண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் திடீரென வெள்ளம்ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். நேற்று மாலை 4... [ மேலும் படிக்க ]

நோர்வே – இலங்கை இடையில் நல்லுறவு வலுவடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 30th, 2016
நோர்வேக்கும் இலங்கைக்கு இடையிலான  நல்லுறவு  அந்நாட்டின்  வரலாற்று  சின்னமாக கருதப்படுகின்ற  சோலன்ட் (Sørlandet) பாய்மர  கப்பலின்  வருகை  மூலம்  மேலும் வலுவடைந்திருப்பதாக துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் –  அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, October 30th, 2016
நாட்டில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்றை  பருத்தித்துறைக்கு அருகாமையில் நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடபகுதி மீனவர்களுக்கு இலவசமாக 150 வள்ளங்களை... [ மேலும் படிக்க ]

ஹெம்பிலி மீன் வலைக்கு தடை!

Sunday, October 30th, 2016
ஹெம்பிலி எனப்படும் மீன் வலையை தடை செய்வதற்கான பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]