Monthly Archives: October 2016

காரைநகர் கைமோசக் கொலை: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, October 14th, 2016
காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய மாமியாரை தடியால் தாக்கிக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்.மேல் நீதிமன்று 7 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. குறித்த வழக்கு நீதிபதி... [ மேலும் படிக்க ]

திருப்பி கொடுக்க முடியாது! ஒலிம்பிக் மங்கை தீபிகா கர்மர்?

Friday, October 14th, 2016
இந்திய வீரர் சச்சின் கொடுத்த காரை திருப்பி கொடுப்பது குறித்து யோசிக்க கூட முடியாது என ஒலிம்பிக் மங்கை தீபிகா கர்மர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடந்த ரியோ... [ மேலும் படிக்க ]

வைத்தியர்கள் இன்மையால் மாணவி பரிதாபமாக பலி..!

Friday, October 14th, 2016
  நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா?

Friday, October 14th, 2016
எதிர்வரும் சில தினங்களில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதிலும் பொலிஸாரை உஷார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு!

Friday, October 14th, 2016
நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் நேற்று மாலை 6 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதி, நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை நோக்கிப் பாதயாத்திரை!

Friday, October 14th, 2016
பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று இடம்பெறுவதை முன்னிட்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை நாட்டில் அமைதி,... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் !

Friday, October 14th, 2016
கடந்த ஆண்டு யாழ். மாவட்டத்தில் 48 சிறுமிகள், சிறுவர்கள்  துஸ்பிரயோகம்,  துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது அது 60 சிறுமிகள், சிறுவர்களாக உயர்ந்துள்ளது.  இவ்வாறான நிலை... [ மேலும் படிக்க ]

வட்டுக் கோட்டையில் ஆயிரம் கிலோக் கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை எதிர்வரும்-25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் கடந்த... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, October 13th, 2016
நெடுந்தீவு பகுதி வைத்திய தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒரு நிரந்தரமான வைத்தியரை நியமித்து அங்குள்ள மக்களது அவசர வைத்திய தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

பெண் கிராம அலுவலரைக் கடத்தியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Thursday, October 13th, 2016
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13... [ மேலும் படிக்க ]