காரைநகர் கைமோசக் கொலை: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
Friday, October 14th, 2016
காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய மாமியாரை தடியால் தாக்கிக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்.மேல் நீதிமன்று 7 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கு நீதிபதி... [ மேலும் படிக்க ]

