Monthly Archives: October 2016

வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல் மின்நிலையம்!  

Tuesday, October 25th, 2016
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்படாமல் இருந்த மற்றுமொரு இயந்திரம் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது. இந்த அனல் மின்நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாயப் போட்டியிலும் சாதித்துக்காட்டினார் ஆசிகா!

Tuesday, October 25th, 2016
80 நாடுகள் பங்குபற்றிய கனிஷ்ட பிரிவினருக்கான பொதுநலவாய பளுதூக்கும் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார் யாழ்ப்பாணம் சுண்டுக்களி பெண்கள் பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கி செயற்படுத்தும் சிறுவருக்கான முதலீட்டுத் திட்டம்!

Tuesday, October 25th, 2016
இலங்கை வங்கியினர் பவர் பிளஸ் என்னும் மாதாந்தப்பணம் செலுத்தக்கூடிய வகையிலான சிறுவர் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் 5லட்சம் ரூபா தொடக்கம் 50லட்சம் ரூபா... [ மேலும் படிக்க ]

உடையார்கட்டுக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதிகளை உருவாக்க கோரிக்கை!

Tuesday, October 25th, 2016
முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட உடையார்கட்டுக் குளத்திலிருந்து வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராவில், மாணிக்கபுரம் ஆகிய... [ மேலும் படிக்க ]

மாணவனை காணவில்லை என முறைப்பாடு!

Tuesday, October 25th, 2016
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த புத்தகலட்டி சிறி. விஷ்ணு வித்தியாலத்தில் தரம் 11இல் கற்கும் சிரஞ்சீவி மதுசாந்தன் (வயது-17) என்ற மாணவனைக் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை முதல் காணவில்லை என... [ மேலும் படிக்க ]

3 ஆம் இடத்தினை தனதாக்கியது கரவெட்டி பிரதேச செயலக அணி!

Tuesday, October 25th, 2016
புனர்வாழ்வு பெற்ற வீரர்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண பிரதேசங்களைக் கொண்ட தெரிவு அணிகளுக்கிடையிலான 3ஆம் இடத்திற்கான உதைப்பந்தாட்ட போட்டி (23.10.2016) அன்று துரையப்பா விளையாட்டுக்கழக... [ மேலும் படிக்க ]

நாளை மின்சாரம் தடைப்படும்!

Tuesday, October 25th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6மணிவரை யாழ்.பிரதேசத்தில் மாலுசந்தி,... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 43ஆயிரத்து 895 டெங்குநோயாளர்கள் இனங்காணல்!

Tuesday, October 25th, 2016
நடளாவிய ரீதியில் கடந்த 10 மாத காலப்பகுதியில் 43ஆயிரத்து 895 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலே... [ மேலும் படிக்க ]

5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட 26 மாலுமிகள்!

Tuesday, October 25th, 2016
ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த சிலரை சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்ததை தொடர்ந்து தாங்கள் சந்தித்த கடும் சோதனைகள் குறித்து... [ மேலும் படிக்க ]

இரண்டாவது முறையாக பதவி வகிக்க அனுமதிக்கும் சட்டத்தை முன்மொழிந்த தென் கொரிய அதிபர்!

Tuesday, October 25th, 2016
தென் கொரியாவில், அதிபர்கள் இரண்டாவது முறையாக ஐந்தாண்டுகள் பதவி வகிக்க அனுமதிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை அமுல்படுத்தும் யோசனையை தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை... [ மேலும் படிக்க ]