Monthly Archives: October 2016

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜாக்பாட்!

Wednesday, October 26th, 2016
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் அடுத்த 3 ஆண்டுகளில் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 14 வது டெஸ்ட் அணித்தலைவராக ரங்கன ஹேரத்!

Wednesday, October 26th, 2016
சிம்பாப்வே அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக 38 வயதான ஹேரத் அறிவிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரின்போது உபாதையடைந்த... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு உட்பட்டதே வற் திருத்தம்!

Wednesday, October 26th, 2016
வற் வரி மீதான திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே திருத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால... [ மேலும் படிக்க ]

‘கியான்ட” புயலால் பாதிப்பு இல்லை!

Wednesday, October 26th, 2016
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. கியான்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகத்தில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவில்... [ மேலும் படிக்க ]

வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது – பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவரின் மரணம் தொடர்பான  விசாரணைகள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

கலக்சி நோட் 7 க்கு பதிலாக வருகின்றது கலக்சி நோட் 8!

Wednesday, October 26th, 2016
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை இலட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக விளங்கும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபா பாரியளவில் சரிவு!

Wednesday, October 26th, 2016
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாகவும் இறக்குமதியாளர்களுக்கான டொலரின் கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த சரிவிற்கான காரணமாக மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டையில் வாள்வெட்டு! மூவர் படுகாயம்!!

Wednesday, October 26th, 2016
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைதாவர்!

Wednesday, October 26th, 2016
சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர்... [ மேலும் படிக்க ]

விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிடத் தடை!

Wednesday, October 26th, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என அதிகாரிகளுக்கு காவல்துறை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]