இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவிருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஜேம்ஸ் என்டர்ஸன்... [ மேலும் படிக்க ]
அரச வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]
பாடசாலை கற்பிக்கச் செல்லும் கர்ப்பிணி ஆசிரியைகள் தளர்வான, தமக்குச் சௌகர்யமான ஆடைகள் அணிவது குறித்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார்.
சேலைகள்... [ மேலும் படிக்க ]
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சை டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக உதவிப்... [ மேலும் படிக்க ]
நவம்பர் முதலாம் திகதி முதல் வேறுபடுத்தப்படாத நிலையில் காணப்படும் குப்பைகளை சேகரிக்கப் போவதில்லை என மாநகர சபைகள் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா... [ மேலும் படிக்க ]
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பத்தில் சுங்க கட்டளைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]
இன்றைய அறிவியலின் நவீன வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது.அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை கட்ட போவதாக டெஸ்ஸா... [ மேலும் படிக்க ]
வட கொரியாவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் எதிரி நாடான தென் கொரியாவுக்குள், இரு நாட்டையும் பிரிக்கும் அதிக பாதுகாப்பு அரண்களை கொண்டிருக்கும் இராணுவ பிரசன்னமற்ற பகுதியை கடந்து தஞ்சம்... [ மேலும் படிக்க ]
சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையத்தைக் கட்டும் திட்டத்தினை சீனா அறிவித்துள்ளது.
2022- ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை... [ மேலும் படிக்க ]
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகிய இருவரும் மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளனர்.
நடைமுறையிலுள்ள... [ மேலும் படிக்க ]