Monthly Archives: September 2016

குற்றவியல் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை!

Thursday, September 22nd, 2016
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை முதலாவது வாசிப்புக்கென நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதன்நி மித்தம் நேற்று சபை நடவடிக்கைகளுக்கான... [ மேலும் படிக்க ]

68 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றம்!

Thursday, September 22nd, 2016
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களினதும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்புக்களுக்கான... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டு இலங்கை ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் – ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016
இலங்கை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்- ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016
  ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினர். இலங்கையில் தற்போது புதிய யுகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 மாதங்களில் அரசியல்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவுகளில் திருத்தம்!

Thursday, September 22nd, 2016
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் செய்ய... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் அழைப்பு!

Thursday, September 22nd, 2016
2014 தொடக்கம் 2016ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக,... [ மேலும் படிக்க ]

சமாதானம் முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!

Thursday, September 22nd, 2016
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42 ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 29,30,01மற்றும் 2ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது என... [ மேலும் படிக்க ]

எழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு!

Thursday, September 22nd, 2016
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு ஆசிரியர் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் ஆணை!

Thursday, September 22nd, 2016
சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சுன்னாகம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸாரை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா எப்பொழுதும் எமக்குக் கைகொடுக்கும்!- ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016
நிலைமாறுகால கட்டத்தில் இருக்கும் இலங்கை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சிறந்த உதாரணமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் நடைபெற்றுவரும்... [ மேலும் படிக்க ]