கொடுப்பனவுகளில் திருத்தம்!
Thursday, September 22nd, 2016இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் செய்ய நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுரைச்சோலை அனல்மின் நிலைய மின் பிறப்பாக்கியில் கோளாறு!
பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத...
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை - மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்ப...
|
|