முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!
Friday, March 8th, 2019வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண்கள் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வடக்கின் சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல - பொலிஸ் மா அதிபர்
'பகிரப்பட்ட செழுமை' இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுங்கள் - இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அ...
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் - 15 நாட்களில் முடிக்க எதிர்பார்ப்பு - பரீட்சை திணைக்களம் தெரிவ...
|
|