ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் அழைப்பு!
Thursday, September 22nd, 2016
2014 தொடக்கம் 2016ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.மாவட்டச் செயலகத்தின் இரு பிரிவுகளின் செயற்பாடுகள் மிக மோசமான நிலையில்!
யாழ். பல்கலை மாணவர் படுகொலை:உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழு யாழ். வருகை!
நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையில் மாற்றம் தேவை -பிரதமர்!
|
|
|


