ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் அழைப்பு!
Thursday, September 22nd, 20162014 தொடக்கம் 2016ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் - 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு ச...
மீண்டுமொரு கொரோனா அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்ச...
|
|