மெக்சிகோவுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெற்றோலிய நிறுவனத்தின் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோல் மற்றும் டீசல் கொள்கலன்கள்... [ மேலும் படிக்க ]
நாட்டில் விற்பனை செய்யப்பம் சிகரட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய சங்கத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் கிடைக்கப் பெரும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டினுள்... [ மேலும் படிக்க ]
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]
டெட்டு என்று அழைக்கப்படும் பச்சைக்குத்துவதினால் குருதி சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நோய்கள் 3 விதமாக... [ மேலும் படிக்க ]
ஹட்டன் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட போவது கிடையாது என்ற பிசிசிஐ முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்... [ மேலும் படிக்க ]
திருநள்ளாற்றில் சிறப்பு என்றால் அது நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுடைய கோயில் தான். அங்கு அன்றி வேறு எங்குமே அவருக்கு கோயில் கிடையாது.
சில வருடங்களுக்கு முன்பு விண்வெளியில்... [ மேலும் படிக்க ]
யாழ். நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமி கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது... [ மேலும் படிக்க ]
சீனாவில் தொலைக்காட்சி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, ஒளிபரப்பாளர்கள் தொலைக்காட்சி பிரபலங்களை அளவுக்கதிகமாக மிகைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. சீன மக்கள் எந்த வகையான... [ மேலும் படிக்க ]