மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு!

Sunday, September 25th, 2016

ஐரோப்பிய சங்கத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் கிடைக்கப் பெரும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டினுள் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஹூங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

GSP_CI

Related posts:

இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - ஐநா சபை உறுப்பு நாடுகளுக...
அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக கு...
ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக...