அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!
Monday, November 26th, 2018அரச பாடசாலைகள் அனைத்தும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பாடசாலைகள் 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!
மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
தீவகத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நியமனத்தில் குழப்பம் - எதிர்ப்பு தெரிவித்து பாடசாலையின் கல்...
|
|