Monthly Archives: September 2016

பாக்தாத்தில் தற்கொலைக் தாக்குதலில் 6 பேர் பலி!

Sunday, September 25th, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். ஷியா முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

சீன பிரதமர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார்!

Sunday, September 25th, 2016
சீன பிரதமர் லி கச்சியாங், க்யூபாவிற்கான தனது இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தின் தொடக்கமாக, ஹவானாவில் க்யூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துள்ளார். ஐம்பது வருடங்களுக்கு முன்... [ மேலும் படிக்க ]

போதை பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த விமர்சனத்துக்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு!

Sunday, September 25th, 2016
பிலிப்பைன்ஸில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட அரசால் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி எழுந்துள்ள சர்வதேச விமர்சனத்தை, ஐநா பொது சபையில் நிகழ்த்திய... [ மேலும் படிக்க ]

பல தசாப்தங்களுக்கு பின்னர் அல்ஜீரியர்கள் புறக்கணிப்பை அங்கீகரித்த பிரான்ஸ்!

Sunday, September 25th, 2016
1962 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, 8 ஆண்டுகளாக நடந்த, அல்ஜீரியா சுதந்திர போரின் போது, பிரெஞ்சு தரப்புக்கு ஆதரவாக சண்டையிட்ட அல்ஜீரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பிரான்ஸ் முதன்முறையாக... [ மேலும் படிக்க ]

தோல்வியடைந்த அரிசி மானியத் திட்டம்: முன்னாள் தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்?

Sunday, September 25th, 2016
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவாட் பதவியிலிருக்கும் போது அரிசி மானியம் ஒன்றை அறிமுகப்படுத்தியதற்காக தாய்லாந்தின் இராணுவ அரசு அவருக்கு பில்லியன் டாலர் அபராதம்... [ மேலும் படிக்க ]

இந்தியா வெற்றி பெறுமா?

Sunday, September 25th, 2016
இந்தியாவின் 500-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தனது 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து... [ மேலும் படிக்க ]

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் திகதி அறிவிப்பு!

Sunday, September 25th, 2016
தமிழகத்தில் ஒக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் ஆணையர் சீதாராமன்... [ மேலும் படிக்க ]

தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!

Sunday, September 25th, 2016
தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். தபால் தினமான அடுத்த மாதம் 9ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த முறை... [ மேலும் படிக்க ]

தனியார் மயமாகுமா புகையிரத திணைக்களம் ?

Sunday, September 25th, 2016
புகையிரத திணைக்களமானது தனியார் மயமாக்கப்படவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. திணைக்களத்தை தனியார் மயப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கத்தால் 41ஆயிரம் பேர் பாதிப்பு!

Sunday, September 25th, 2016
கடந்த 9 மாத காலப்பகுதியில், 41 ஆயிரத்து 173 பேர் டெங்கு தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றால் இதுவரை 64 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல்மாகாணத்தை... [ மேலும் படிக்க ]