டெங்கு நோயின் தாக்கத்தால் 41ஆயிரம் பேர் பாதிப்பு!
Sunday, September 25th, 2016
கடந்த 9 மாத காலப்பகுதியில், 41 ஆயிரத்து 173 பேர் டெங்கு தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றால் இதுவரை 64 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல்மாகாணத்தை சேர்ந்த 51.45 சதவீமானோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts:
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க ...
40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் - 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் - விவசாய அ...
|
|
|


