டெங்கு நோயின் தாக்கத்தால் 41ஆயிரம் பேர் பாதிப்பு!
Sunday, September 25th, 2016கடந்த 9 மாத காலப்பகுதியில், 41 ஆயிரத்து 173 பேர் டெங்கு தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றால் இதுவரை 64 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல்மாகாணத்தை சேர்ந்த 51.45 சதவீமானோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து வெளிநாட்டு வல்லுநர்களின் முடிவுக்கு காத்திருக்கும் இலங...
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
|
|