போதை பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த விமர்சனத்துக்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு!
Sunday, September 25th, 2016பிலிப்பைன்ஸில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட அரசால் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி எழுந்துள்ள சர்வதேச விமர்சனத்தை, ஐநா பொது சபையில் நிகழ்த்திய தனது உரையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சரான பெர் ஃ பெக்டோ யாசாய், தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமல் தனது தேசிய இலக்குகளை அடைய தன் நாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
கடந்த மே மாதத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்த், நாட்டில் ஊழல் மற்றும் , குறிப்பாக, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை ஆறு மாதங்களுக்குள் அகற்றி விடுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
Related posts:
மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது!
ஹாங்காங்கில் போராட்டம் - 230 விமானங்கள் இரத்து!
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!
|
|