மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது!
Monday, August 8th, 2016ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை திட்டமிட்டதாக, தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையதாக அறியப்படும் தீவிர வலதுசாரி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு, சனிக்கிழமை அன்று பிலிப்பு காலியே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு மெல்போர்னில் குடியேறிகள் ஆதரவு குழுக்களோடு நடைபெற்ற வன்முறை மோதல்களில், ட்ரு புளு மற்றும் ரிகிளெயிம் ஆஸ்திரேலியா போன்ற தீவிர வலதுசாரி குழுக்கள் ஈடுபட்டிருந்தன.
Related posts:
ரஷ்யாவின் plasma laser ஆயுதம்..! அதிர்ச்சியில் உலகம்!
எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு!
காபூல் குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS உரிமைகோரியது: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!
|
|