Monthly Archives: September 2016

முதன்முறையாக “பிங்” கலர் பந்தில் விளையாடும் இலங்கை!

Thursday, September 29th, 2016
இலங்கை கிரிக்கெட் அணி பிங் பந்தைப் (Pink Ball) பயன்படுத்தி முதலாவது போட்டியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் விளையாடவுள்ளது. நான்கு நாட்களைக்... [ மேலும் படிக்க ]

பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!

Thursday, September 29th, 2016
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காணியில் இருந்துகிரனேட் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன. மேற்படி காணியில் நாய்கள் படுப்பதற்காக நிலத்தை கிளறிய போதே இந்தக்... [ மேலும் படிக்க ]

இந்தியா  பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து துவம்சம்.. ! தீவிரவாத முகாம்கள் பல காலி!

Thursday, September 29th, 2016
பாகிஸ்தான் எல்லையில் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழித்து தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொன்று குவிக்கப்படதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கார்கள்!

Thursday, September 29th, 2016
  மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு... [ மேலும் படிக்க ]

கஷ்மீர் எல்லையில் பதட்டம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர பாதுகாப்பு ஆலோசனை!  

Thursday, September 29th, 2016
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4... [ மேலும் படிக்க ]

அமைதியை விரும்புவதை பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள் – நவாஸ் ஷெரிப்!

Thursday, September 29th, 2016
இந்தியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தவும்  பாதுகாப்பை சீர்குலைக்கவும் அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு சதிச்செயல்களை அரங்கேற்றி வருகிறது. இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை... [ மேலும் படிக்க ]

சொந்த மக்கள் மீது இரசாயண ஆயுதங்கள் பிரயோகித்ததாக சூடான் அரசு மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு!

Thursday, September 29th, 2016
சூடானில் உள்ள டாஃபூரில் சொந்த மக்களுக்கு எதிராகவே அந்நாட்டு அரசு இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

கிழக்கு சீனாவை புரட்டிப்போட்ட மெகி சூறாவளி!

Thursday, September 29th, 2016
கிழக்கு சீனாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 15 பேரை மீட்பு உதவி பணியாளர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். மேலும், மெகி சூறாவளி காரணமாக ஜெஜியாங்... [ மேலும் படிக்க ]

உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை !

Thursday, September 29th, 2016
பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பானது உற்பத்தியை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்ட தன் பிற்பாடு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வை சந்தித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் இந்தியாவிடம் அமெரிக்க உறுதி!

Thursday, September 29th, 2016
காஷ்மீர் மாநிலம் உரி இராணுவ முகாமில் கடந்த 18–ந் திகதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.  இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4... [ மேலும் படிக்க ]