பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!
Thursday, September 29th, 2016
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காணியில் இருந்துகிரனேட் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி காணியில் நாய்கள் படுப்பதற்காக நிலத்தை கிளறிய போதே இந்தக் குண்டுகள்மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம்இருந்ததாகவும், பி ன் படையினரின் முகாம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts:
மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீ...
வடக்கில் தொடரும் அரச பேருந்து பணியாளர்களின் போராட்டம்!
கண்டி நில அதிர்வு விவகாரம் - சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முட...
|
|
|


