Monthly Archives: August 2016

பொதி மாற்றி அரிசியினை விற்றமுயன்ற இரண்டு வர்த்தகர்களுக்கு அபராதம்!

Saturday, August 13th, 2016
கிளிநொச்சிப்பகுதியில் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை பொதி மாற்றிய இரண்டு வர்த்தகர்களுக்கு 16 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட அரிசியை அழிக்குமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் பான் கீ மூன்!

Saturday, August 13th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தகவ்கள் தெரிவிக்கின்றன. பான் கீ மூன் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் கழிவு எண்ணெய் வழக்கு ஒத்தி வைப்பு!

Saturday, August 13th, 2016
சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் ஒத்தி... [ மேலும் படிக்க ]

மேற்கு இந்திய ஒருநாள் தொடரிலிருந்து  யுவராஜ், ரெய்னா நீக்கம்!

Saturday, August 13th, 2016
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக , இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இரண்டு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக்கான குழாமிலிருந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா,... [ மேலும் படிக்க ]

மைக்கேல் பெல்ப்ஸ்சை வீழ்த்தி தங்கம் வென்ற சிங்கப்பூர் வீரர்!

Saturday, August 13th, 2016
ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீ., பட்டர் பிளை பிரிவு நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் 100 மீ., பட்டர் பிளை... [ மேலும் படிக்க ]

அமொரிக்க நீச்சல் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!

Saturday, August 13th, 2016
அமொரிக்க நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். றியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த... [ மேலும் படிக்க ]

சட்டம் யாவருக்கும் சமமாக இருக்க வேண்டும் –  ஜனாதிபதி !

Saturday, August 13th, 2016
சட்டம் யாவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) மாலை நடைபெற்ற 2016... [ மேலும் படிக்க ]

இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு –  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, August 13th, 2016
இரயில்களில் பயணஞ் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் சீனாவுக்கு பயணமானார்!

Saturday, August 13th, 2016
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு 9.30 மணியளவில் சீனா சென்றுள்ளார். யுஎல்188 என்ற விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் பிரதமர் பயணமானார்.... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் தகவலறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!

Saturday, August 13th, 2016
தகவலறியும் ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]