Monthly Archives: August 2016

பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை!

Wednesday, August 24th, 2016
இலங்கை ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 48.5 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 69... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! நாடாளுமன்றில்  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 24th, 2016
தற்காலச் சூழலில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் அத்தியாவசிய பொருட்களுக்கென சுமார் 16 பொருட்களுக்கான விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... [ மேலும் படிக்க ]

அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! –  டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 24th, 2016
தற்காலச் சூழலில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் அத்தியாவசிய பொருட்களுக்கென சுமார் 16 பொருட்களுக்கான விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... [ மேலும் படிக்க ]

விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்!

Wednesday, August 24th, 2016
பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் ஒழிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரம்!

Wednesday, August 24th, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள்!

Wednesday, August 24th, 2016
கொழும்பு துறைமுகத்தின் ஜயபாலு முனையத்திற்கு வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள் வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள் முறையே, ஆகஸ்ட் மாதம் 21ஆம் மற்றும்... [ மேலும் படிக்க ]

சங்குவேலி குடம்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

Wednesday, August 24th, 2016
சங்குவேலி பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும்,மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் வடமாகாண... [ மேலும் படிக்க ]

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது!

Wednesday, August 24th, 2016
கற்பிட்டி - ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள   கடலட்டைகள்... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகரை விடுவிக்க இரண்டு கோடி கப்பம் கோரும் கடத்தல்காரர்கள்!

Wednesday, August 24th, 2016
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக செலுத்த வேண்டுமென கடத்தற்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]