50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது!
Wednesday, August 24th, 2016
கற்பிட்டி – ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற போது குறித்த கடலட்டைகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
Related posts:
இந்தியாவின் சுதந்திரதினம் இன்று: ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு வாழ்த்து!
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
|
|