Monthly Archives: August 2016

காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் அவசரநிலை பிரகடனம்!

Friday, August 26th, 2016
சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்பட தென் கிழக்கு ஆசியாவில் முழுவதும் புகை மண்டலத்தை உருவாக்கியிருக்கும் காட்டுத்தீ பரவி வருவதால், இந்தோனீசிய ஆட்சியாளர்கள் அவசர நிலையை பிரகடனம்... [ மேலும் படிக்க ]

இரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியுயர்வு!

Friday, August 26th, 2016
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க, பதுளை... [ மேலும் படிக்க ]

டீசலின் உற்பத்தி வரி உயர்வு!

Friday, August 26th, 2016
டீசல் லீற்றர் ஒன்றுக்கான உற்பத்தி வரி 10 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Friday, August 26th, 2016
உணவு பாதுகாப்பு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் நுகர்வுக்கு தகுதியில்லாத உணவுகளை ஆகார வகைகளை விற்பனை செய்த 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய... [ மேலும் படிக்க ]

உணவு விடுதி மீது ஆயுததாரிகள் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

Friday, August 26th, 2016
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் அமைந்துள்ள கடற்கரை உணவு விடுதியின் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிபிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த் தக்குதலில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

சமரசம் பேசச் சென்ற அமைச்சர் கடத்திக் கொலை!

Friday, August 26th, 2016
பொலிவியாவின் துணை உள்துறை அமைச்சர் ரொடால்ஃபோ இலேன்ஸ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்என செய்திகள்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் பிரசவ விடுமுறை?

Friday, August 26th, 2016
நாட்டில் தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்!

Friday, August 26th, 2016
சிரேஷ்ட ஊடகவியலாளர் உப்பாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கம்பஹா நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் இன்று... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 20 பேர் பலி!

Friday, August 26th, 2016
இன்று அதிகாலை நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பயணிகள்... [ மேலும் படிக்க ]

வென்ற பதக்கத்தை  தானம் செய்த மனிதநேயம் மிக்க வீரர்!

Friday, August 26th, 2016
போலந்து நாட்டை சேர்ந்த வட்டு எறிதல் வீரர் மலா சாவ்ஸ்கி, கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது சிறுவனின் சிகிச்சைக்காக, தான் ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை தானமாக... [ மேலும் படிக்க ]