ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்!
Friday, August 26th, 2016சிரேஷ்ட ஊடகவியலாளர் உப்பாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கம்பஹா நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பஹா பதில் நீதிபதி மஹேஷ் ஹேரத் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரின் பாரியாரினால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Related posts:
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
வடக்கில் திங்கள்முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு - சுகாதார சேவை...
|
|