அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!

Saturday, May 25th, 2019

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு காலத்துக்கு நீடிப்பது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அவசரகால நிலைமையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Related posts: