நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Friday, July 20th, 2018உத்தியோகபூர்வ விஜயமாக ரோம் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம் மேற்கொண்டதோடு ஜோர்ஜியாவிற்கும் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலையற்ற பட்டதாரிகள் வேலைகேட்டு போராட்டம்!
அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் !
உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடா...
|
|