இன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !

Tuesday, September 20th, 2016

பல்கலைக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரிட்சையில் தோற்றிய மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளே வெளியிடப்படவுள்ளன. இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் முதல் குறித்த வெட்டுப் புள்ளிகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்பிரகாரம் http://www.ugc.ac.lk  என்ற இணையத்தளத்தில் வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொது மற்றும் சிறப்பு அணுகலின் கீழ் 27 ஆயிரத்து 600 மாணவர்களை பல்கலைகழகங்களுக்குள் உள்வாங்குவதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

University-Grants-Commission_0

Related posts:

புகையிலை உற்பத்தியை தடை  யாழ். விவசாயிகள் மீது மேற்கொள்ளப்படும் சதி! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தி...
பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும்...
தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் - துறைசார் அ...