Monthly Archives: August 2016

அய்யூப் அஸ்மினிற்கு எதிராக யாழில் போராட்டம்!

Saturday, August 27th, 2016
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக டரன்ஜித் சிங் சந்து நியமனம்?  

Saturday, August 27th, 2016
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக (Taranjit Singh Sandhu) டரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்என செய்திகள் தெரிவிக்கின்றன. வை.கே.சிஹ்வாற்கான பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், புதிய... [ மேலும் படிக்க ]

காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு!

Saturday, August 27th, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (26) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் கொலை வழகு:  எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு!

Saturday, August 27th, 2016
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

பம்பலபிட்டி வர்த்தகர் படுகொலை: 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்கள் கைதாகலாம்!

Saturday, August 27th, 2016
சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்களாக... [ மேலும் படிக்க ]

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! இருந்தும் நாம் வரவேற்கின்றோம்  – வாசுதேவ நாணயக்கார!

Saturday, August 27th, 2016
ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. இருந்தம் அவரை நாம் வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில்... [ மேலும் படிக்க ]

விமானங்களில் ‘செல்பி’ எடுக்க வருகின்றது  தடை?

Saturday, August 27th, 2016
விமான சேவை சட்டம் 1937–இன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் – இந்தியா!

Saturday, August 27th, 2016
பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என  இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க பாஜக வலியுறுத்தல்!

Saturday, August 27th, 2016
காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்குமாறு மத்திய அரசை பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்... [ மேலும் படிக்க ]

விரைவில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறையும்!

Saturday, August 27th, 2016
அடுத்த இரண்டு வாரங்களில் மருந்துப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]