Monthly Archives: August 2016

க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மடிக்கணனி!

Monday, August 29th, 2016
கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர  பரீட்சையில்  சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதாக சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

Monday, August 29th, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள  பரிந்துரைகள் மற்றும் வழிக்காட்டுதல்களை இலங்கை புலனாய்வு பிரிவு மீறி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் இணையத்தளத்துள் பிரவேசித்த மாணவன் கைது!

Monday, August 29th, 2016
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுகண்ணாவையில் வைத்து இவர் கைது... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்!

Monday, August 29th, 2016
தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றினை இன்று (29) கையளித்துள்ளனர். சுமார்... [ மேலும் படிக்க ]

பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத நிலையில் மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை!

Monday, August 29th, 2016
மணிப்பூரில் பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாததால், 6-ம் வகுப்பு மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது. மாணவர் சுரேஷ் தாங்ப்ராமை... [ மேலும் படிக்க ]

மனம் திறந்த டில்ஷான்!

Monday, August 29th, 2016
இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு!

Monday, August 29th, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட  ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது   தாக்குதல் குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

Monday, August 29th, 2016
கடந்த திங்கட்கிழமை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகப் பல மாணவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த... [ மேலும் படிக்க ]

வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை.!

Monday, August 29th, 2016
நாளை மறுதினம்(31) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Monday, August 29th, 2016
இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை... [ மேலும் படிக்க ]