Monthly Archives: August 2016

2 ஆண்டுகளாக 3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கம்!

Monday, August 29th, 2016
3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபன குளிர்சாதனப் பெட்டிகளில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இறால் வகைகளை புதிய... [ மேலும் படிக்க ]

வித்தியா வழக்கு சந்தேக நபர்களுக்கு செப்டெம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Monday, August 29th, 2016
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

அட்லாண்டிக் கடல் பயங்கர நிலநடுக்கம்!

Monday, August 29th, 2016
அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன்... [ மேலும் படிக்க ]

5 நாள் அரச விடுமுறையில் ஜனாதிபதி!

Monday, August 29th, 2016
இலங்கையின் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் பெறும் 5 நாள் விடுமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்வுகளில்... [ மேலும் படிக்க ]

ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீண்டும் மீட்பு!

Monday, August 29th, 2016
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைகடல் பகுதியில் இருந்து... [ மேலும் படிக்க ]

அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக  தீர்மானிக்கவில்லை -தில்ஷான்!

Monday, August 29th, 2016
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள திலக்கரட்ன தில்ஷான் தான் அரசியல் ஈடுபட எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து!

Monday, August 29th, 2016
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இறப்பர் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ளதாக துறைமுக அதிகார சபை... [ மேலும் படிக்க ]

பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் கொடூர தாக்குதல்:18 பேர் பலி!

Monday, August 29th, 2016
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஐன் தமீர் என்ற கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 5 பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக... [ மேலும் படிக்க ]

குவைத்தில் நிர்க்கதியான இருந்த 35 பெண்கள் நாடு திரும்பினர்!

Monday, August 29th, 2016
குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான 35 பெண்கள் விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் இலங்கை விஜயம்!

Monday, August 29th, 2016
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக... [ மேலும் படிக்க ]