Monthly Archives: July 2016

ஆயுதங்களை கைவிடுமாறு போராளிகளுக்கு சிரியா ராணுவம் உத்தரவு!

Thursday, July 28th, 2016
சிரியாவின் அலப்போ நகரின் கிழக்கு பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதிக்கான தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன என அறிவித்த சிரியா ராணுவம் அங்கு இருக்கும்... [ மேலும் படிக்க ]

வைத்திய கல்லூரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும்!

Thursday, July 28th, 2016
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரசாங்கம் மூடும்வரை மாணவர்களுடன் இணைந்த தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த வைத்திய... [ மேலும் படிக்க ]

ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Thursday, July 28th, 2016
ரஷ்யாவின் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடும் கப்பல் இலங்கை வந்துள்ளது. Igor Belousov என்ற பெயரைக்கொண்ட இந்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற உத்தரவினை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை!

Thursday, July 28th, 2016
நீதிமன்ற உத்தரவினை மீறும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றின் உத்தரவினை உதாசீனம் செய்து அரசியல்... [ மேலும் படிக்க ]

பொது மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2016
இன்று பல்வேறு அரசியல் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்ற நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் – நீதிபதி இளஞ்செழியன்!

Thursday, July 28th, 2016
பாடசாலை மாணவர்களை அடிப்பது சட்டத்தின் பிரகாரம் குற்றமென குறிப்பிட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், மாணவர்களை அடிப்பதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன ஊடக ஆணைக்குழு!

Thursday, July 28th, 2016
ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில்  சுயாதீன ஊடக  ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.  இதனை நாங்கள் தனித்து செய்யமாட்டோம். இதற்காக   சட்டமூலம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

குமரபுரம் படுகொலை சம்பவம் : 6 இராணுவ வீரர்களும் விடுதலை!

Thursday, July 28th, 2016
குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை  செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கைவைத்தியர்கள்11000 பேர் லண்டனில் பணிபுரியும்போது இந்திய மருத்துவர்கள் இங்கு வர முடியாதா?

Thursday, July 28th, 2016
இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

லசந்தவின் சாரதி கொலையாளியை அடையாளங்காட்டினார்!

Thursday, July 28th, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை, லசந்த... [ மேலும் படிக்க ]