Monthly Archives: June 2016

துருக்கி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு! 65 பேர் பலி!!

Wednesday, June 29th, 2016
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 65 பேர் உடல் சிதறி பலியாகினர். 60 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். விமான... [ மேலும் படிக்க ]

வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, June 29th, 2016
புத்தூர் – வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28)  இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வேக்ககட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

வந்துவிட்டது  சைவ இறைச்சி!

Wednesday, June 29th, 2016
சான் பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நீண்ட... [ மேலும் படிக்க ]

முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மரடோனா கோரிக்கை!

Wednesday, June 29th, 2016
கோபா  அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டி யில் சிலியிடம் தோற்றதை தொடர்ந்து  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்தார். இதனால்  அவர்  அர்ஜென்டினா  அணிக்காக இனி விளையாட... [ மேலும் படிக்க ]

யூரோ கிண்ணம் – இங்கிலாந்து தோல்வி ! பதவி விலகினார் முகாமையாளர்!

Wednesday, June 29th, 2016
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து அணியின் முகாமையாளர் ரோய் ஹட்ஜ்சன் பதவி விலகியுள்ளார். பிரான்சில்... [ மேலும் படிக்க ]

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, June 29th, 2016
எமது பகுதியின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறைகொண்டு அதற்காக கடுமையாக உழைத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே என்றும் எதிர்காலங்களிலும் அவ்வாறே எமது பகுதியின் அபிவிருத்தியை அவரால் மட்டுமே... [ மேலும் படிக்க ]

புதிய வீதி எமக்கு வேண்டாம்- குரும்பசிட்டி மக்கள்!

Tuesday, June 28th, 2016
இன்னமும் இராணுவத்தினர் வசமுள்ள 3 ஏக்கர் காணியை விடுவித்தால் அச்சுவேலி – அராலி வீதியை திறக்கமுடியும் இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான மாற்றம் அவசியமாகும்- ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் !

Tuesday, June 28th, 2016
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது  பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

இராஜினாமா செய்தார் விவசாய அமைச்சின் செயலாளர்! 

Tuesday, June 28th, 2016
விவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேந்திர தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன. தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபேகோனிடம்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா விலகிச்செல்லும் : முற்கூட்டியே கணித்த அபூர்வ சோதிடர்!

Tuesday, June 28th, 2016
அபூர்வ ஜோதிடர் என அழைக்கப்படும் நாஸ்டர்டாமஸ் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.உலகில் நடக்க இருப்பவை குறித்து அவர் கணித்துக் கூறியது ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது திகைப்பை... [ மேலும் படிக்க ]