Monthly Archives: June 2016

வோக்ஸ்வாகன் கார் நிறுவனம்   குளியாபிட்டியவில் ஆரம்பம்!

Friday, June 10th, 2016
வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

பொறிமுறைமை குறித்து அமைச்சர் மங்கள ஜெனீவாவில் விளக்கம்!

Friday, June 10th, 2016
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து எதிர்வரும் 28ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட உள்ள மனித உரிமை மீறல்கள்... [ மேலும் படிக்க ]

சென்னையில் கடல் சீற்றம்!

Friday, June 10th, 2016
சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் பண்பானவர்களாக மிளிரவேண்டும்- யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்­பி­ர­காசம்

Thursday, June 9th, 2016
சமூக மட்­டத்தில் மாண­வர்கள் நல்­ல­வர்­க­ளா­கவும் பண்­பா­ன­வர்­க­ளா­கவும் வாழ்ந்து மிளிர வேண்டும் என யாழ்.மறை மாவட்ட ஆயர் அருட்­க­லா­நிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்­பி­ர­காசம் அடி­களார்... [ மேலும் படிக்க ]

 போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் வழங்கப்படவேண்டும்  கிளி.மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் 

Thursday, June 9th, 2016
கிளி­நொச்சி மாவட்­டத்தில் பல்­வேறு அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்றபோதும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உள ஆற்­றுப்­ப­டுத்தல் விரைவில்... [ மேலும் படிக்க ]

ஸ்ரான்லி வீதியில் ரயில் கடவையை மோட்டார்ச் சைக்கிளில் கடந்தவருக்கு பத்தாயிரம் ரூபா அபராதம்!

Thursday, June 9th, 2016
மூடப்பட்டிருந்த ரயில் கடவையை மோட்டார்ச் சைக்கிளில் கடந்தவருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சாரதி அனுமதிப்... [ மேலும் படிக்க ]

கைத் தொலைபேசி திருடிய சந்தேகநபர் ஒரு மாதம் கடந்த நிலையில் கைது!

Thursday, June 9th, 2016
பண்டத்தரிப்புச் சாந்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி உள்நுழைந்து 16 ஆயிரத்து 550 ரூபா பெறுமதியான கைத் தொலைபேசியினைத் திருடிய சந்தேகத்தில் சந்தேகநபரொருவரை ஒரு மாதம் கடந்த... [ மேலும் படிக்க ]

இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும்... [ மேலும் படிக்க ]

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016
மும்­மொழிக் கொள்­கையை அமு­லாக்கும் செயற்­பா­டுகள் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக காணப்பட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற... [ மேலும் படிக்க ]