Monthly Archives: June 2016

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, June 16th, 2016
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மிகக்குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாயை நிர்ணயிக்குமாறும் ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்  என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

Thursday, June 16th, 2016
விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தகவல் தெரிந்த பொதுமக்கள் சாட்சி அளிக்க அழைப்பு!

Thursday, June 16th, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு நூறுவீதம் முழுமையான பாதுகாப்பை நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

உலகில் அதிக இரத்ததானம் செய்பவர்கள் இலங்கையர்கள்!

Thursday, June 16th, 2016
வருடமொன்றிட்கு இலங்கையர்கள் நான்கு லட்சம் பேர் இரத்தம் வழங்குவதாகவும், நாட்டின் சனத்தொகையில் நூறில் இரண்டு பேர் இரத்தம் வழங்குவதற்கு முன்வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கிலிருந்து மக்கள் வெளியேறி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

Thursday, June 16th, 2016
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயரந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் கழிந்துள்ளன. இந்நிலையில், 26 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள்... [ மேலும் படிக்க ]

கடந்த மே மாதம் உலகிகை வாட்டியெடுத்த வெப்பம் – நாசா

Thursday, June 16th, 2016
கடந்த மே மாதம் உலகம் முழுவதும் அதிகளவான வெப்பம் நிலவியதாக, அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால், பெரிய... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலையில் – நிதி அமைச்சர்

Thursday, June 16th, 2016
ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது... [ மேலும் படிக்க ]

மீண்டும் வருகின்றது மூலதன வரி !

Thursday, June 16th, 2016
கைவிடப்பட்டிருந்த மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த யோசனைகளுக்கு... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் கொலை வழக்கு:  விசாரணைகள் செய்து பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மரபணு அறிக்கை!

Thursday, June 16th, 2016
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுப்  பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்துறை  நீதிவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

15 வயதுச் சிறுமியை  துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

Thursday, June 16th, 2016
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியைக்  காதலித்துக்  கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் -24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம்... [ மேலும் படிக்க ]