Monthly Archives: May 2016

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களின் பயணம நிறைவு!

Saturday, May 7th, 2016
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களான மொனிகா பின்டோ மற்றும் ஜோன் ஈ மெண்டிஸ் ஆகியோர் இன்று தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர். இதன்நிமித்தம் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கொரிய நாட்டவர் கைது

Saturday, May 7th, 2016
43 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களை தென் கொரியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று விமான நிலைய சுங்க பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

 இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதனாலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்

Saturday, May 7th, 2016
தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றதாலேயே இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுவதாக, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான சுரங்க அகழ்வை பணிகளை சுற்றிவளைக்க விசேட பொலிஸ் குழு!

Saturday, May 7th, 2016
அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் சுரங்க அகழ்வுப் பணிகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் மோதியவர்களை நீக்கவேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

Saturday, May 7th, 2016
அண்மையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதிகளைப் நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு படை!

Saturday, May 7th, 2016
கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட்மெக்மரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயைகட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? 

Friday, May 6th, 2016
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உரு வாக்கவில்லை என்று கூறியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர். எனினும் அது பற்றி அவரோடு... [ மேலும் படிக்க ]

உலகில் மோதல்கள் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி!

Friday, May 6th, 2016
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த... [ மேலும் படிக்க ]

மெக்காவுக்கு அருகே தீவிரவாத வலையமைப்பு தகர்க்கப்பட்டது

Friday, May 6th, 2016
புனித மக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் நடத்திய... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய ‘ஜிகாதி ஜான்’ இந்தியர்?

Friday, May 6th, 2016
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய ‘ஜிகாதி ஜான்’ ஆக செயல்படுபவர் இந்தியர் என தெரியவந்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே... [ மேலும் படிக்க ]