கொரிய நாட்டவர் கைது
Saturday, May 7th, 201643 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களை தென் கொரியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று விமான நிலைய சுங்க பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு முடிவு விரைவில்!
பிரதமரின் தலைமையில் இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு!
இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு - பொத...
|
|