Monthly Archives: May 2016

யாழ்.குடாநாட்டு  மக்களுக்கு வாழ்வியலை தேடிக்கொடுப்பதற்கு  நாம்  நடத்திய போராட்டங்கள் சொல்லில் அடங்காது – வி.கே.ஜெகன்

Sunday, May 8th, 2016
பல தோழர்களின் உயிர் இழப்புகளுக்கு மத்தியிலும் பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் தடைகளையும் தாண்டி குடாநாட்டின் அபிவிருத்திக்காக அயராது உழைத்த எமக்கு இன்றைய தேசிய எழுச்சி மாநாடு... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன –  எழுச்சி மாநாட்டு முதல்நாள் அமர்வில் தவநாதன்

Sunday, May 8th, 2016
பிரமாண்டமான முறையில் நடைபெறும் இம்மாநாட்டை பார்க்கும்போது நாம் எமது கட்சிப்பணிகளில் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை காணமுடிகின்றது. எமது கட்சி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சறுத்தல் – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா

Sunday, May 8th, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கே பாரிய உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்!

Sunday, May 8th, 2016
திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் செயற்பாடு நேற்று ஆரம்பமானது. போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாள் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் 10 இலங்கையர் கைது!

Sunday, May 8th, 2016
உரிய ஆவணங்கள் இன்றி இத்தாலியில் தொழில்புரிந்து வந்த 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை இத்தாலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இத்தாலி மொன்சா நகரிலுள்ள கட்டிடம்... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களை கட்டப்படுத்த தேசிய ரீதியில் வேலைத்திட்டம்!

Sunday, May 8th, 2016
கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி ஊழியர் ஒருவர் வழக்கு பதிவு!

Sunday, May 8th, 2016
மிகவும் சலிப்பான வேலையைத் தனக்குக் கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி, ஊழியர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். பிரான்சைச் சேர்ந்த பாரிசியன் டெஸ்னார்ட் என்பவர், அவர் வேலை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு!

Sunday, May 8th, 2016
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி அறிக்கையை அரசாங்கத்திடம்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீதான இராணுவ வர்த்தக கட்டுப்பாடு தளர்வு!

Sunday, May 8th, 2016
நீண்டகாலமாக இலங்கை மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த இராணுவ வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 04ம் திகதி முதல் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க!

Sunday, May 8th, 2016
நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 6... [ மேலும் படிக்க ]