Monthly Archives: May 2016

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த தரவுகளை அரசியலமைப்புச் சபை செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

Saturday, May 14th, 2016
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்களிடமிருந்து திரட்டப்பட்ட அனைத்து தரவுகளையும் அரசியலமைப்புச் சபையின் செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

4 கோடியைத் தாண்டிய உள்நாட்டு அகதிகளின் தொகை

Saturday, May 14th, 2016
போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை... [ மேலும் படிக்க ]

வேகமாக வளர்ச்சி காணும் ஜேர்மன் பொருளாதாரம்!

Saturday, May 14th, 2016
ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய போர் விமானங்களை தடுத்து நிறுத்திய பிரித்தானியா!

Saturday, May 14th, 2016
பிரித்தானியாவின் தைபூன் விமானங்கள் மூன்று ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் உரிய சிக்னலை வழங்காததுடன்... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்களை கைது செய்யாதீர் –  இலங்கையிடம் உலக கடற்றொழிலாளர் பேரவை வேண்டுகை!

Saturday, May 14th, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று உலக கடற்றொழிலாளர் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முதல் பெண் செயலாளர்!

Saturday, May 14th, 2016
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன வரலாற்றில் முதலாவது பெண் பொதுச் செயலாளர் நியமனம் பெற்றுள்ளார். செனகலை சேர்ந்த Fatma Samba Diouf Samoura என்பவரே இந்த பதவிக்கு தெரிவாகியுள்ளார். முன்னாள் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு!

Saturday, May 14th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாவனையாளர்கள் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்

Saturday, May 14th, 2016
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 10 வர்த்தகர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான்... [ மேலும் படிக்க ]

போலி வைத்தியர் மாட்டினார்!

Saturday, May 14th, 2016
சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் என்று கூறி, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தத நபர் ஒருவரை கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலபிட்டிய,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம்!

Saturday, May 14th, 2016
இலங்கையில் உணவு பதனிடுதல், ஆடைத்தொழில், சீமெந்து மற்றும் சுற்றுலாதுறைகளில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம் செலுத்தியுள்ளது. அந்த நாட்டு உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள் சிலர்... [ மேலும் படிக்க ]