இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம்!
Saturday, May 14th, 2016இலங்கையில் உணவு பதனிடுதல், ஆடைத்தொழில், சீமெந்து மற்றும் சுற்றுலாதுறைகளில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த நாட்டு உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள் சிலர் அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டதுடன், இந்த நாட்டு முதலீட்டு சபை அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இதன் போது இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
Related posts:
ரயிலில் பயணிக்க யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை - யாழ்.தொடருந்து நிலையம் தெரிவிப்பு!
வில்பத்து காணி சுவீகரிப்புக்கு எதிராக தொடர்கிறது போராட்டம் !
வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி - இன்றுமுதல் நடைமுறைக்கு!
|
|