Monthly Archives: May 2016

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்!

Tuesday, May 17th, 2016
தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில்... [ மேலும் படிக்க ]

13 இந்திய மீனவர்கள் விடுதலை!

Tuesday, May 17th, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேர் விடுதலை... [ மேலும் படிக்க ]

தொடரும் மழையால் கிளிநொச்சியில் 7000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர்... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகள் மழையில் சற்று நனைவதால் பாதிப்பில்லை – சபாநாயகர்  கரு ஜயசூரிய

Tuesday, May 17th, 2016
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து... [ மேலும் படிக்க ]

தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Tuesday, May 17th, 2016
மழை வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன மக்களிடம்... [ மேலும் படிக்க ]

கனமழையால் வவுனியாவில் 2689 பேர் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக வவுனியாவில் 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது!

Tuesday, May 17th, 2016
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ரைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற... [ மேலும் படிக்க ]

எமது சமயத்தில் பொதுச் சேவைகளை ஆற்றுவதற்கு பொது நிதியமொன்றை உருவாக்க வேண்டும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்

Tuesday, May 17th, 2016
யாழ். குடாநாட்டின் பல ஆலயங்களில் உள்ள நிர்வாகங்கள் எந்தவொரு கணக்குகளையும் வெளிக் காட்டுவதில்லை. அவர்களிடம் வெளிப்படைத் தன்மை எதுவுமில்லை. ஆகவே , ஆலயங்கள் தொடர்பான பிணக்குகளைத்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு நடவடிக்கை!

Tuesday, May 17th, 2016
தமது சொந்த இடமான இரணைதீவில் தம்மை மீளவும் குடியேற்றி அங்கு தமது கடற்றொழிலை சுமுகமாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறு அங்குவாழும் 400க்கும் அதிகமான குடும்பங்கள்... [ மேலும் படிக்க ]

மாற்று வலுவுடையோருக்கு உதவ பிரதமரிடம்  புதிய திட்டத்தை கையளித்தார் டகளஸ் தேவானந்தா.

Tuesday, May 17th, 2016
இயற்கை அனர்த்தங்களினாலும், பிறப்பியல்பாகவும், யுத்தத்தினாலும் அங்கங்களை இழந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளாகியவர்களுக்கும் விஷேட உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும், ஐக்கிய... [ மேலும் படிக்க ]